நாடாளுமன்றத்தில் நிறைவேறியது முக்கிய மசோதா! சாதித்து காட்டிய நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்றத்தில் நிறைவேறியது முக்கிய மசோதா! சாதித்து காட்டிய நிர்மலா சீதாராமன் தற்போது காப்பீட்டு துறையில் இருக்கும் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பான 49 சதவீதத்தை 74 சதவீதமாக உயர்த்தும் காப்பீட்டு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதாவானது, கடந்த வாரம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்நிலையில், நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், “காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பானது, … Read more