என்ன இவர் தேர்வு செய்த அணியில் இவர்களுக்கு இடமில்லையா? கிரிக்கெட் வீரர்களுக்கு அதிர்ச்சி!

என்ன இவர் தேர்வு செய்த அணியில் இவர்களுக்கு இடமில்லையா? கிரிக்கெட் வீரர்களுக்கு அதிர்ச்சி!

கிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரிய சகாப்தமான சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியினடிப்படையில் 11 வீரர்களை தேர்வு செய்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்த இந்த அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி, உள்ளிட்டோருக்கு இடமளிக்கப்படவில்லை. இருவருடைய ஆட்டமும் இந்த ஐபிஎல் போட்டியில் மோசமாக இருந்ததால் அவர்களைத் தேர்வு செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு இந்தத் தொடரில் விராட்கோலி 341 ரன்கள் சேர்த்திருந்தார், அவருடைய சராசரி 22.73 ஆக இருந்து … Read more

பெங்களூரு விடம் விழுந்தது லக்னோ! 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி!

பெங்களூரு விடம் விழுந்தது லக்னோ! 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி!

ஐபிஎல் தொடரின் வெளியேற்றப்பட்டவர்களுக்கான சுற்று கல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் லக்னோ அணியும் பெங்களூரு அணியும் சந்தித்தனர் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் சேர்த்தது. இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 54 பந்தில் 112 ரன்களை சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 23 பந்தை … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லுமா கல்கத்தா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லுமா கல்கத்தா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் சீசன் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்திருந்த சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது. இதன் காரணமாக, ரசிகர்கள் மிகப்பெரிய சோகத்தில் இருந்து வருகிறார்கள். சென்னை அணிக்கு போட்டியாக கருதப்பட்ட மும்பை அணியும் கூட இனி அடுத்த சுற்றுக்கு செல்வது மிகவும் கடினம்தான் என்ற சூழ்நிலையில் தான் இருந்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் சாம்பியனான … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! 97 ரன்னில் சென்னையை சுருட்டிய மும்பை அணி அபார வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! 97 ரன்னில் சென்னையை சுருட்டிய மும்பை அணி அபார வெற்றி!

ஐபிஎல் 15வது சீசன் மிகவும் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியிருக்கிறது, நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் நேருக்கு நேர் சந்தித்தனர். இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது, அதில் வெற்றி பெற்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே,ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் களமிறங்கினர். தொடக்கத்தில் டேவான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமல் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! டெல்லியிடம் மண்டியிட்டது ஹைதராபாத்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! டெல்லியிடம் மண்டியிட்டது ஹைதராபாத்!

15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநில மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் நேருக்கு நேர் சந்தித்தனர். இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது, அதில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. அதனடிப்படையில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மந்தீப் சிங் உள்ளிட்டோர் களமிறங்கினர். … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ராஜஸ்தானை வீழ்த்துமா மும்பை அணி?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ராஜஸ்தானை வீழ்த்துமா மும்பை அணி?

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பி, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களுக்கான ஊதா நிற தொப்பி உள்ளிட்ட இரண்டையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களே வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், ராஜஸ்தான் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 6 ஆட்டங்களில் வெற்றியும், 2 ஆட்டங்களில் தோல்வியும் பெற்றிருக்கிறது. கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் வரிசையாக வெற்றி பெற்றிருக்கிறது அந்த அணி. ஜோஸ் பட்லர், படிக்கல், ஹெட்மயர் ரியான் பராக் கேப்டன் சாம்சங் பேட்டிங்கிலும், ரவிச்சந்திரன் … Read more

கத்துக்குட்டியிடம் விழுந்த பஞ்சாப் அணி! 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற லக்னோ அணி!

கத்துக்குட்டியிடம் விழுந்த பஞ்சாப் அணி! 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற லக்னோ அணி!

10 அணிகளுக்கிடையிலான 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடைபெற்று வருகிறது.சென்ற மாதம் தொடங்கிய இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புனேயில் நேற்று நடந்த 42 வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதனடிப்படையில் லக்னோ அணி முதலில் பேட்டிங் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூர்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூர்!

ஐபிஎல் தொடரின் 11வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றைய தினம் நடந்தது இதில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனடிப்படையில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் வெளியேறினார்.. அடுத்ததாக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லருடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். … Read more