எக்காரணம் கொண்டும் இதை செய்ய வேண்டாம்? தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் வேண்டுகோள்
எக்காரணம் கொண்டும் இதை செய்ய வேண்டாம்? தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் வேண்டுகோள் புதியதாக பதவியேற்றுள்ள தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அரசின் பல்வேறு துறைகளில் பதவி வகித்துள்ளார்.இது மட்டுமல்லாமல் அவர் பேச்சாளராகவும்,எழுத்தாளராகவும் திகழ்ந்து வருகிறார்.குறிப்பாக இவர் குடிமை பணிக்கு தயாராவது பற்றியும்,தன்னம்பிக்கை குறித்தும் பல்வேறு புத்தகங்கள் எழுதியுள்ளார்.இந்நிலையில் தான் எழுதிய புத்தகங்களை எக்காரணம் கொண்டும் வாங்க கூடாது என கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. நான் பணி நேரம் … Read more