இஸ்ரோவின் கனவு திட்டமான ஆதித்யா எல்1 திட்டத்திற்கு புதிய இணைப்பு!!
இஸ்ரோவின் கனவு திட்டமான ஆதித்யா எல்1 திட்டத்திற்கு புதிய இணைப்பு!! 2024 ஆண்டு ஜனவரியில் விண்ணில் ஏவ இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வரும் ஜனவரியில் ‘ஆதித்யா எல்1’ என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியை நாசாவுடன் இணைந்து இஸ்ரோ செய்து வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (இஸ்ரோ), அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (நாசா) இணைந்து, சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக ‘ஆதித்யா எல்1’ என்ற செயற்கைக்கோளை … Read more