தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி பதில்!

கடந்த 2 ஆண்டு காலமாக நாடு முழுவதும் நேற்று பரவலாக அதிகரித்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்த நோய்த்தொற்றுக்கு தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்காக மத்திய, மாநில, அரசுகள் தீவிரமாக முயற்சி செய்து வந்தனர். மத்திய, மாநில, அரசுகளின் தீவிர முயற்சியின் காரணமாக, இந்த நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் பொது மக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டது. இதனால் நோய் தொற்று மெல்ல, மெல்ல, குறையத் தொடங்கியது. நோய் தொற்று குறைந்து வந்த சூழ்நிலையில், … Read more

திடீரென்று அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! மாவட்ட நிர்வாகங்களுக்கு பறந்த பரபரப்புக் கடிதம்!

கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் சீனாவில் நோய்த்தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அந்த நாட்டில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்திய நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல உலக நாடுகள் அனைத்திற்கும் பரவத்தொடங்கியது. மேலும் உலக நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வந்த இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் பலவித முயற்சிகளை மேற்கொண்டனர். அந்தவகையில் இந்தியாவிலும் இந்த நோய் தொற்றுபரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் மத்திய, மாநில, அரசுகள் இதை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். … Read more

மருத்துவ கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் அதிரடி உத்தரவு!

முதலமைச்சர் ஆளுநர் உள்ளிட்ட மிக முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் பயணம் செய்யும்போது அவர்களுடன் செல்லும் மருத்துவர்களுக்கு இனோவா கார் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்து இருக்கிறார் என்றும், சொல்லப்படுகிறது. மருத்துவ கல்வி இயக்குனருக்கு இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அதி முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் வரிசையில் செல்லும் மருத்துவர்களுக்கு பழைய வாகனங்களே கொடுக்கப்படுகின்றன. பிரமுகர்களின் வாகனங்களுக்கு ஈடாக இந்த வாகனங்களால் செல்ல முடிவதில்லை. அவ்வாறு செல்ல முயலும்போது … Read more

திடீரென ஆளுநரை சந்தித்த தலைமைச் செயலாளர் டிஜிபி! ஆளுநர் கூறியது என்ன?

Governor

திடீரென ஆளுநரை சந்தித்த தலைமைச் செயலாளர் டிஜிபி! ஆளுநர் கூறியது என்ன? தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகை சென்றனர். அப்போது, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியானது. அதன்பின்னர், ஆலோசனையில் நடந்தது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து விவாதித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா … Read more