தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி பதில்!
கடந்த 2 ஆண்டு காலமாக நாடு முழுவதும் நேற்று பரவலாக அதிகரித்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்த நோய்த்தொற்றுக்கு தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்காக மத்திய, மாநில, அரசுகள் தீவிரமாக முயற்சி செய்து வந்தனர். மத்திய, மாநில, அரசுகளின் தீவிர முயற்சியின் காரணமாக, இந்த நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் பொது மக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டது. இதனால் நோய் தொற்று மெல்ல, மெல்ல, குறையத் தொடங்கியது. நோய் தொற்று குறைந்து வந்த சூழ்நிலையில், … Read more