ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை டிஸ்மிஸ் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்! நல்லதுக்கே காலம் இல்லை போல! 

ஆந்திர பிரதேச முதலமைச்சராக பணிபுரிந்து வருபவர் தான் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் ஆந்திரவில் சிறப்பான ஆட்சியை புரிந்து வருகிறார் என்ற செய்திகளை நாம் அடிக்கடி கேட்டதுண்டு. அவ்வாறு இருக்க உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மீது அவதூறான குற்றச்சாட்டுகளை கூறியதாக ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை பதவியிலிருந்து நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி … Read more