சிறைவாசிகள் வீடியோ கால் மூலம் பேசலாம்- அமைச்சர் ரகுபதி!!

சிறைவாசிகள் வீடியோ கால் மூலம் பேசலாம்- அமைச்சர் ரகுபதி!! சிறைவாசிகளுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் வீடியோ கால் மூலம் பேசும் வசதி ஏற்படுத்தப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் கிழ்ழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர். சிறைவாசிகள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், சிறைவாசிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான கால அளவை … Read more