விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை – காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விளக்கமளித்த அரசு
விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை – காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விளக்கமளித்த அரசு மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை வாரியம் கொண்டு வரப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி நீரிலிருந்து, அதிமுக அரசு உரிய வகையில் புள்ளிவிவரங்களை எடுத்து வைத்து வாதிடாமல், உச்ச நீதிமன்றத்தில் 14.75 டிஎம்சி நீரை கோட்டை விட்டது. … Read more