உளவு செயற்கை கோள் ஏவிய வடகொரியா! தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு!!
உளவு செயற்கை கோள் ஏவிய வடகொரியா! தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு! வடகொரியா நாட்டின் முதல் உளவு செயற்கை கோள் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை வடகொரியா நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் உளவு செயற்கை கோள்களை சுமந்து கொண்டு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில் இந்த ராக்கெட் பல பிரச்சனைகளை சந்தித்து நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் … Read more