காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தை உண்மையாக்கி காட்டிய இளைஞர்!

காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தை உண்மையாக்கி காட்டிய இளைஞர்!

தற்போதுள்ள சூழ்நிலையில், திருமணம் செய்ய வேண்டுமென்றால் ஒருவருக்கு பெண் கிடைப்பது மிகவும் கடினமாக இருந்து வருகிறது. அந்தளவிற்கு நாட்டில் பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதற்கெல்லாம் காரணம் என்ன என்று பொறுமையாக யோசித்துப் பார்த்தால் நம்முடைய முன்னோர்கள் செய்த மிகப் பெரிய தவறு புலப்படும் அதாவது ஒரு காலத்தில் பெண் குழந்தைகளை வேண்டாம் என பெண் சிசுக்கொலை கொலை செய்த காரணத்தால்தான் தற்போது திருமண வயதில் இருக்கும் இளைஞர்கள் பெண் கிடைக்காமல் அலைந்து திரிந்து வருகிறார்கள். அதாவது நம்முடைய … Read more