தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்! திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு!

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்! திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு! தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில் காலியாக இருக்கும் பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. பணியின் பெயர் – இளநிலை மின் பொறியாளர் கல்வித் தகுதி – * இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்களுக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். * இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மின் பொறியியல் பட்டயப் படிப்பு பெற்றிருக்க வேண்டும். … Read more