தமிழகம் மற்றும் கேரளாவை கலக்கி வந்த மோசடி மன்னன் கொலை குற்றத்தில் கைது

Kadayanallur

தமிழகம் மற்றும் கேரளாவை கலக்கி வந்த மோசடி மன்னன் கொலை குற்றத்தில் கைது தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லை பகுதியான ஆரியங்காவு பகுதியில் உள்ள இடைப்பாளையம் நதி கரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தென்மலை போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, சடலமாக மீட்கப்பட்ட நபர் தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள காலங்கரை பகுதியை … Read more