தமிழக அரசு போட்ட தடை! கொதித்தெழுந்த மக்கள்!
ஆரம்ப காலம் தொட்டே வன்னியர்களுக்கான அரசின் இட ஒதுக்கீடு போன்ற பல போராட்டங்களில் வன்னியர்களுக்கு முன் களத்தில் நின்று தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடியவர் மாவீரன் காடுவெட்டியார் என்று வன்னியர்களாலும் மற்றும் தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படும் ஜெ குரு நாதன் தான் சார்ந்த சமுதாயத்திற்காக அந்த சமுதாயத்திற்கு சமூகத்தில் அனைத்து விதமான சலுகைகளும் கிடைத்து அந்த சமுதாயத்தில் இருக்கக்கூடிய அனைவரும் ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து போராட்டக் … Read more