சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய செய்தி! சென்னை மக்களே தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்!

சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய செய்தி! சென்னை மக்களே தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் அந்த நோய் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.ஆனால் தற்சமயம் திமுக அரசு செயல்படுவதை விட சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் நோய்த்தொற்று பணிகளை முன்னெடுப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி மிகச் சிறப்பான பங்கினை கொடுத்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அந்த சமயத்தில் மாநில அரசுடன் சேர்ந்து மத்திய அரசும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தது. ஆனால் தற்சமயம் திமுக அரசு தமிழகத்தில் அமைந்திருப்பதால் … Read more