மகனின் முடிவால், மனமுடைந்து தற்கொலை செய்த பெற்றோர்!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில், மெதுகும்மல் மேக்கவிளை பகுதியை சேர்ந்தவர் சகாயம் (வயது60). இவர் தி.மு.க. கட்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்தார். 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை தி.மு.க. சார்பில் மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்தவர். கேரளாவில் கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி சுகந்தி (58), இவர்களுக்கு டிபுரோகிலி என்ற மகனும் இருந்தனர். டிபுரோகிலி பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் … Read more