அவர்கள் ஒன்றினைவதால் எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை! சீமான் அதிரடி!

சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக வந்த தகவல் தொடர்பாக சீமான் பதிலளித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியை 2010ஆம் ஆண்டு தொடங்கிய சீமான், 2016 ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனியாகவே போட்டியிட்டார். கடலூர் சட்டசபை தொகுதியில் நின்ற அவர் தோல்வியடைந்தார். அதன் பிறகு வந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதோடு இடைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகின்றார். பீகார் மாநில தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கிய ஓவைசி கட்சி தமிழக தேர்தலில் களமிறங்க இருக்கின்ற … Read more

முதல்வரின் விமர்சனத்திற்கு எம்ஜிஆர் பாடல் மூலமாக பதில் தெரிவித்த கமல்!

முதல்வர் உடைய பிக்பாஸ் விமர்சனத்திற்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்து இருக்கிறார். சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அதிமுகவின் அரசை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றார். அதோடு இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஊழல்வாதிகள் என்று குற்றம் சாட்டி இருக்கிறார். அரியலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தெரிவித்ததாவது நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இப்பொழுது கமல்ஹாசன் கட்சியை ஆரம்பித்து இருக்கிறார் என்று தெரிவித்திருக்கின்றார். … Read more

பாஜகவை கலாய்த்த கமல்ஹாசன்!

ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, என்பதை அமல்படுத்தி இருக்கும் பாரதிய ஜனதா இந்தியா முழுவதும் ஒரே மொழி என்று அமல்படுத்த முயற்சி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கின்றன. அதோடு மோடி அவர்களே அடுத்த முறையும் பிரதமராக வருவதற்கான முயற்சிகளும் நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது பாஜக என்ற பேச்சும் எழுந்திருக்கின்றது. இந்த நிலையில், சீரமைப்போம் தமிழகத்தை என மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில்,போன்ற பகுதிகளில் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் … Read more

அம்பலமானது கமல்ஹாசனின் ரகசிய பேச்சுவார்த்தை!

திமுக கூட்டணியில் இணைவதற்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி 40 தொகுதிகளை கேட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டணி குறித்து உதயநிதி ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்து பேசி இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகின்றது இதற்கு முன்னரே இரண்டு முறை தொலைபேசி மூலமாக கமலஹாசன் உதயநிதியை அழைத்து பேசி இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகின்றது அந்த சமயத்தில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் கட்சி ஒன்றிணைவது தொடர்பாக இரு தரப்பினரும் பேசியிருக்கிறார்கள். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க இருக்கின்ற நிலையிலே, கமல்ஹாசனை தங்களுடைய கூட்டணியில் … Read more

எம்.ஜி.ஆரை உரிமை கொண்டாடும் கமல்ஹாசன்!

எம்.ஜி.ஆர் முகத்தைக்கூட பார்த்திராத மக்களே நான் அவருடைய மடியில் வளர்ந்தவன் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருக்கின்றார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அனைத்து கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். அதன்படி மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக, அந்த கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார். இதற்கிடையே அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கி வருகின்றது. அதன்படி கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் … Read more

இரண்டாவது தலைநகரைப் பற்றி வாக்குறுதி கொடுத்த கமல்ஹாசன்! ஒரே வார்த்தையில் வீணாக்கிய ஹச்.வி. ஹண்டே!

மதுரை இரண்டாவது தலைநகராக்குவதற்கு எம்.ஜி.ஆர் விருப்பப்பட்டார் என்று கமல்ஹாசன் தெரிவித்து குறித்து ஹண்டே கருத்து தெரிவித்திருக்கின்றார். மதுரையில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தின் போது பேசிய மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்றவேண்டும் என எம்.ஜி.ஆர் கனவு கண்டதாக தெரிவித்தார். எம் ஜி ஆர் கனவின் நீழ்ச்சி தான் இன்று குறிப்பிட்ட கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் ஆட்சியில் மதுரை இரண்டாவது தலைநகராக மாற்றப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இதற்கு முன்னரே மதுரையை … Read more

நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த அந்த கருத்தால் அதிர்ச்சிக்குள்ளான அரசியல் தலைவர்கள்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கின்றார். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் என்று இரண்டாவது தினமாக மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். பிரச்சாரத்தின் இடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 31-ஆம் தேதி ரஜினிகாந்த் கட்சி தொடர்பாக அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள், ரஜினியுடன் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும். நடிகர் ரஜினிகாந்தை வைத்து பாரதிய ஜனதா கட்சியினர் அரசியல் … Read more

ரஜினியுடன் இணைவாரா கமல்! வெளியான பரபரப்பு தகவல்!

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாத காலமே இருக்கின்ற நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னை தயார்படுத்தி வருகின்றனர். கமலஹாசன் இப்போதிருந்தே தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதாக அறிவித்திருக்கிறார். வரும் 13ஆம் தேதி முதல் தன்னுடைய முதல் கட்ட பிரசாரத்தை மதுரை, திண்டுக்கல், தேனி ,விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து தொடங்க இருக்கின்றார் கமல்ஹாசன். இதனிடையே தனியாக போட்டியிடுவதை … Read more

கூட்டணி கட்சிகள் எடுத்த அதிரடி முடிவால் அரசியல் அனாதையான திமுக!

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கு குறைவான நாட்களே இருக்கின்ற நிலையில் திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு மெல்லிய உறவுதான் நீடித்து வருவதாக தெரிவிக்கிறார்கள் வெளியிலே ஏதோ எல்லாம் முடிந்து கூட்டணி நன்றாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க நினைக்கின்றது திமுக என்று சொல்கிறார்கள். பீகார் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகக்குறைவான இடங்களை கிடைத்திருக்கின்றது இதன் காரணமாக காங்கிரஸின் செல்வாக்கு நாடு முழுவதும் குறைந்திருப்பதாக பார்க்கப்படும் நிலையில் காங்கிரஸுக்கு எதற்காக அதிக … Read more

கமல் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள்!

எதிர்வரும் சட்டசபைத் தேர்தலின்போது ரஜினிகாந்த் ஆதரவு கேட்பேன் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருக்கின்றார். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராக இருந்த சந்தோஷ் பாபு ஐஏஎஸ் சமயத்தில் தன்னுடைய பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார் இந்த நிலையில் இன்று அவர் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் இதன் பிறகு அந்த கட்சியின் தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினி நேற்று நடத்திய கூட்டம் குறித்தும் அவரிடம் … Read more