Kanavu Palangal in Tamil : கனவில் பறவைகளை கண்டால் நன்மையா தீமையா? அறிந்து கொள்வோம்!

Kanavu Palangal in Tamil : கனவில் பறவைகளை கண்டால் நன்மையா தீமையா? அறிந்து கொள்வோம்! கனவு காண்பது என்பது மக்களின் அப்போது பறவைகளை கனவில் கண்டால் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.ஒரு புறாவை பிடிக்க முயற்சி செய்வது போல் கனவு கண்டால் பல நண்பர்களின் நட்பை பெறுவதற்கான அறிகுறியை குறிக்கிறது. எனவும் ஈக்கள் தன்னைச் சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் பகைமை அதிகரிக்கும். மேலும்கழுகு போன்ற கொடிய இயல்பு படைத்த பறவைகளை … Read more

Kanavu Palangal in Tamil : இப்படி கனவு கண்டால் இவள்ளவு பயன்களா?

Kanavu Palangal in Tamil : இப்படி கனவு கண்டால் இவள்ளவு பயன்களா? கனவு காண்பது என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். இருப்பினும் நாம் கண்ட கனவினால் நமக்கு நன்மை ஏற்படுமா அல்லது தீமை ஏற்படுமா போன்ற உங்களின் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவும், ஆலயத்தின் தலைவாசலை நாம் திறந்து உள்ளே போவது போல் கனவு வருவது புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள் என்பதைக் குறிக்கும். ஆலயத்தை கனவில் கண்டால் இறைவனின் அருளால் விரைவில் எண்ணிய எண்ணங்கள் … Read more

Kanavu Palangal in Tamil : இப்படி எல்லாம் கனவுகள் வந்தால் பலன்கள் இப்படி தான் இருக்கும்!

If dreams come true like this, the benefits will be the same!

Kanavu Palangal in Tamil : இப்படி எல்லாம் கனவுகள் வந்தால் பலன்கள் இப்படி தான் இருக்கும்! பொதுவாக நமக்கு வரும் கனவுகள் அனைத்தும் நம் உள் மனதின் எண்ணங்கள், ஆழ் மனதின் எண்ணங்களில் இருந்து வருவதாக அறிவியலாளர்கள் சொல்வார்கள். ஒன்றா நாம் ஏற்கனவே நாம் அங்கு சென்று பரிச்சயமான இடமாக இருக்கும் அல்லது இனிமேல் வருங்காலத்தில் நாம் காணக்கூடிய இடங்களாக இருக்கும். ஆனால் அந்த வகையில் நிறைய இடங்கள் நாம் அப்படி எங்கோ பார்த்த நமக்கு … Read more