கர்ணனின் கவசத்தை உடைக்க 1000 வருட போராடிய கிருஷ்ணன்! கர்ணனின் முன் ஜென்மக்கதை?

மகாபாரதத்தில் அத்தனை வீரர்கள் இருந்தாலும் மிகவும் மிகவும் போற்றப்படக்கூடியவர் போற்றப்பட்டவர் கர்ணனே.   என்னதான் எதிரிகளின் பக்கத்தில் கர்ணன் இருந்தாலும் அனைத்து வீரர்களிலும் தலைசிறந்த வீரர்களில் ஒன்றாக இருந்தவர் கர்ணன் மட்டுமே. கர்ணனை வெல்லவே அத்தனை மர்மங்களையும் அத்தனை சதிகாரியங்களையும் கிருஷ்ண பகவான் செய்தார் என்றே சொல்லப்படுகிறது.   ஆயிரம் வருடங்கள் போராடித்தான் கர்ணனின் கவசத்தை உடைத்தார் என்று புத்தகங்கள் சொல்லப்படுகின்றது. இத்தனை பேர் இத்தனை வீரர்கள் இருக்க எப்படி கர்ணனுக்கு மட்டும் அந்த கவசம் வந்தது.அதற்கு … Read more