மங்களூரு குக்கர் குண்டு! குற்றவாளியிடம் காவல்துறையினர் 4 மணி நேர கிடக்குப்பிடி விசாரணையில் தெரிய வந்த பல திடுக்கிடும் உண்மைகள்!

மங்களூரு குக்கர் குண்டு! குற்றவாளியிடம் காவல்துறையினர் 4 மணி நேர கிடக்குப்பிடி விசாரணையில் தெரிய வந்த பல திடுக்கிடும் உண்மைகள்!

கர்நாடக மாநிலத்தில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் பம்ப்வெல் என்ற பகுதியில் கடந்த 19ஆம் தேதி தீர்த்தஹள்ளியை சார்ந்த முகமது ஷாரிக் என்பவர் ஆட்டோவில் குக்கர் குண்டு எடுத்துச் சென்றபோது அது வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுனர் புருஷோத்தம், ஷாரிக் உள்ளிட்ட இருவரும் படுகாயம் அடைந்து மங்களூரு பாதர் முல்லர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் ஷாரிக்கிற்க்கு 45 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் பேச முடியாமலும், கண்ணை திறக்க முடியாமலும் இருந்து வந்தார். அவருடைய … Read more

திடீரென ராஜினாமா கடிதம் வழங்கிய முக்கிய ஐஏஎஸ் அதிகாரி! சேரப் போறாராமே!

திடீரென ராஜினாமா கடிதம் வழங்கிய முக்கிய ஐஏஎஸ் அதிகாரி! சேரப் போறாராமே!

தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்து பல்வேறு கட்சிகளில் இணைவது வழக்கமாகி வருகிறது. தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்து வரும் அண்ணாமலை ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பது அனைவரும் அறிந்தது தான். இவர் கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். அங்கே பாஜகவின் தலைவர்களுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அரசியலுக்குள் இவர் நுழைந்ததாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரிகளில் இதே போல அடுத்தடுத்து சிலர் … Read more

தென் மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் திடீர் விஜயம்! காரணம் என்ன?

தென் மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் திடீர் விஜயம்! காரணம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 4 தென் மாநிலங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். கர்நாடகாவில் அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நாளை காலை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க்கிறார். முதலில் பெங்களூரில் இருக்கின்ற சட்டசபை வளாகத்தில் ஆன்மீக பக்தி கவிஞர் கனகதாசர், மகரிஷி வால்மகியின் சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் … Read more

குளிப்பதற்காக சென்ற இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்! பதறிப்போன பெற்றோர் செய்த செயல்!

குளிப்பதற்காக சென்ற இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்! பதறிப்போன பெற்றோர் செய்த செயல்!

கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியைச் சார்ந்த சுரேஷ் என்ற 10 வயது சிறுவன் 3 நாட்களுக்கு முன்னர் அங்கு இருக்கும் சிராவர் என்ற கிராமத்தில் இருக்கின்ற குளத்திற்கு குளிப்பதற்காக சென்றார் என்று சொல்லப்படுகிறது. அப்போது அந்த அந்த சிறுவன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் இருந்து பதற்றத்துடன் வந்து சிறுவனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்த சிறுவனின் உடலை மீட்டு கதறி அழுதனர். அந்த சமயத்தில் அவர்கள் திடீரென்று 10 கிலோ உப்பை … Read more

உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த நவீனின் உடலை தானம் அளிக்க முடிவு செய்த பெற்றோர்!

உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த நவீனின் உடலை தானம் அளிக்க முடிவு செய்த பெற்றோர்!

தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா கடந்த 24ஆம் தேதி திடீரென்று அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது.இந்த நிலையில் தொடர்ந்து 24வது நாளாக இன்றைய தினமும் போர் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், அங்கே சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் கடந்த மாதம் 27ம் தேதி முதல் மத்திய அரசு முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுவரையில் 20,500 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் … Read more

ஹிஜாப் வழக்கில் என்று வழங்கப்படும் முக்கிய தீர்ப்பு! கர்நாடகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

ஹிஜாப் வழக்கில் என்று வழங்கப்படும் முக்கிய தீர்ப்பு! கர்நாடகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாபுராவிலிருக்கின்ற அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. சமீபத்தில் அந்த கல்லூரியில் படித்து வந்த இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்கள் ஒருசிலர் சீருடையின் மீது ஹிஜாப் அணிந்து வந்தார்கள் அவர்கள் வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ மாணவியர்கள் காவி துண்டை அணிந்து வந்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனால் அந்த கல்லூரியில் போராட்டம் … Read more

ஹிஜாப்- காவி துண்டு அணியும் விவகாரம்! அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கர்நாடக அரசு!

ஹிஜாப்- காவி துண்டு அணியும் விவகாரம்! அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கர்நாடக அரசு!

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் காவித்துண்டு அணியும் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதின் ஒரு பகுதியாக பெங்களூருவில் பள்ளி கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு அமல் படுத்தி காவல்துறை ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் இருக்கின்ற கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து மாணவர்கள் காவி உடையணிந்து வந்து போராட்டம் நடத்தினார்கள். அங்கேயே ஆரம்பித்த போராட்டம் தற்சமயம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது கடலோரப் பகுதிகளான தட்சிண கன்னடா உடுப்பி … Read more