Breaking News, Chennai, District News, State
திடீரென ராஜினாமா கடிதம் வழங்கிய முக்கிய ஐஏஎஸ் அதிகாரி! சேரப் போறாராமே!
Breaking News, National, State
தென் மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் திடீர் விஜயம்! காரணம் என்ன?
Karnadaga

மங்களூரு குக்கர் குண்டு! குற்றவாளியிடம் காவல்துறையினர் 4 மணி நேர கிடக்குப்பிடி விசாரணையில் தெரிய வந்த பல திடுக்கிடும் உண்மைகள்!
கர்நாடக மாநிலத்தில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் பம்ப்வெல் என்ற பகுதியில் கடந்த 19ஆம் தேதி தீர்த்தஹள்ளியை சார்ந்த முகமது ஷாரிக் என்பவர் ஆட்டோவில் குக்கர் குண்டு ...

திடீரென ராஜினாமா கடிதம் வழங்கிய முக்கிய ஐஏஎஸ் அதிகாரி! சேரப் போறாராமே!
தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்து பல்வேறு கட்சிகளில் இணைவது வழக்கமாகி வருகிறது. தமிழகத்தில் பாஜக தலைவராக ...

தென் மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் திடீர் விஜயம்! காரணம் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 4 தென் மாநிலங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். ...

குளிப்பதற்காக சென்ற இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்! பதறிப்போன பெற்றோர் செய்த செயல்!
கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியைச் சார்ந்த சுரேஷ் என்ற 10 வயது சிறுவன் 3 நாட்களுக்கு முன்னர் அங்கு இருக்கும் சிராவர் என்ற கிராமத்தில் இருக்கின்ற குளத்திற்கு ...

உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த நவீனின் உடலை தானம் அளிக்க முடிவு செய்த பெற்றோர்!
தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா கடந்த 24ஆம் தேதி திடீரென்று அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது.இந்த ...

ஹிஜாப் வழக்கில் என்று வழங்கப்படும் முக்கிய தீர்ப்பு! கர்நாடகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாபுராவிலிருக்கின்ற அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. சமீபத்தில் அந்த கல்லூரியில் படித்து ...

ஹிஜாப்- காவி துண்டு அணியும் விவகாரம்! அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கர்நாடக அரசு!
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் காவித்துண்டு அணியும் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதின் ஒரு பகுதியாக பெங்களூருவில் பள்ளி கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு அமல் ...