டி.வி வாங்க தாலியையே விற்ற தாய்! இவரின் செயலைப் பாராட்டும் நெட்டிசன்கள்

டி.வி வாங்க தாலியையே விற்ற தாய்! இவரின் செயலைப் பாராட்டும் நெட்டிசன்கள்

குழந்தைகளுக்காக தனது தாலியையே விற்று டி.வி வாங்கிக் கொடுத்துள்ள தாயின் செயல்.   கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது முடக்கத்தினை நாடு முழுவதும் கடைப்பிடித்து வருவதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் இல்லாமல் முடங்கிப் போய் இருக்கின்றனர் மக்கள். இதனால் கல்லூரிகளும், பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பான முடிவுகள் இன்னும் சரியாக எடுக்கப்படவில்லை.   ஆகவே இந்தச் சூழலில் நன்றாகப் படிக்கும் மாணவர்களின் மன நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் வரும் செய்திகளில் தெரியவருகிறது. … Read more