சொத்தை எழுதி ககொடுக்க மறுத்த மனைவி! இரண்டாவது திருமணம் செய்த கணவர்!!
சொத்தை எழுதி ககொடுக்க மறுத்த மனைவி! இரண்டாவது திருமணம் செய்த கணவர்!! கன்னியாகுமரி மாவட்டத்தில் கணவருக்கு சொத்தை எழுதித்தர மனைவி மறுத்ததால் கணவர் இளம்பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொடுங்குளத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவராக பணி புரிந்து வருபவர் 36 வயது உடைய விஜின்குமார். இவருக்கு திருமணம் ஆகி 34 வயதாகிய இவரது மனைவி சந்தியா கருங்கல் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து … Read more