தொடர் மழையால் காவிரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! தண்ணீரில் மிதக்கும் 31 கிராமங்கள்!

தொடர் மழையால் காவிரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! தண்ணீரில் மிதக்கும் 31 கிராமங்கள்!

தென்மேற்கு பருவமழை ஆரம்பத்திலிருந்து தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் இந்த கனமழை தொடர்ந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வழக்கத்தை விடவும் நீர் வரத்து அதிகமாக இருக்கிறது. ஆகவே மேட்டூர் அணையிலிருந்து 2,10000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டிருப்பதால் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே தர்மபுரி, நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், … Read more

தண்ணீரில் மிதக்கும் கரையோர கிராமங்கள்! திருச்சிக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு!

தண்ணீரில் மிதக்கும் கரையோர கிராமங்கள்! திருச்சிக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு!

சமீப காலமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியிருப்பதால் அணைக்கு வரக்கூடிய நீரின் வரத்து முழுவதும் உபரி நீராக தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆகவே காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மேட்டூர்- எடப்பாடி சாலையில் காவிரி நீர் புகுந்திருப்பதால் அங்கே போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. காவிரி கரையோர பகுதியில் வயல்களும் தண்ணீரில் மூழ்கி இருக்கின்றது. சில பகுதிகளில் … Read more