#BREAKING கேதர்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற ஹெலிகாப்டர் விபத்து
#BREAKING கேதர்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற ஹெலிகாப்டர் விபத்து உத்தரகாண்ட் கேதர்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற ஹெலிகாப்டர், கீழே விழுந்து நொறுங்கியதில் தமிழ்நாட்டை சேர்ந்த சுஜாதா(56), பிரேம்குமார்(63), கலா(60) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்ட்டின் குப்தகாசியிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேதார்நாத் கோயிலுக்குச் செல்வதற்காக 4 பக்தர்கள் தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டரில் 2 மாலுமிகள் இருந்தனர். இவர்கள் கேதார்நாத் அருகே சென்று கொண்டிருந்தபோது பாடா என்ற இடத்தில் ஹெலிகாப்டர் … Read more