சபரிமலையில் ஆடி மாத சிறப்பு பூஜை தொடங்குகிறது! இன்று முதல் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக  முன்பதிவு செய்து கொள்ளலாம்!

Aadi month special puja begins at Sabarimala! Devotees can book online from today!

சபரிமலையில் ஆடி மாத சிறப்பு பூஜை தொடங்குகிறது! இன்று முதல் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக  முன்பதிவு செய்து கொள்ளலாம்! கார்த்திகை மாதம் தொடங்கி விட்டால் போதும் சபரிமலை ஐயப்ப தரிசனம் செய்ய பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். ஆனால் உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா பரவல் காரணத்தால் அனைத்தும் முடங்கிக் கிடந்தது. அதனால் அன்றாட தொழில் ஸ்தாபனங்கள் முதல் வழிபாட்டு தலங்கள் வரை அனைத்து மூடப்பட்டு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது சிறிது சிறிதாக … Read more