வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட யானையின் சடலம்! கடும் நிலச்சரிவால் உயிரிழப்பு!

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட யானையின் சடலம்! கடும் நிலச்சரிவால் உயிரிழப்பு!

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட யானையின் சடலம்! கடும் நிலச்சரிவால் உயிரிழப்பு! கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை அதிகமாக பெய்து வருகிறது.இதனால் கேரளாவில் கடும் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் உள்ள இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம் ஆகிய பகுதிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. எர்ணாகுளத்தில் நேரியமங்கலம் என்ற பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கும் பொழுது அதில் யானையின் சடலம் ஒன்று மிதந்து போனது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் மூணாறு … Read more