விஷம் கலந்த மதுவை குடித்த மக்கள் …..! அதிரடி விசாரணையில் இறங்கிய மதுவிலக்குத்துறையினர்…..!
கேரளா மாநிலம் பாலக்காட்டில் விஷம் கலந்த மதுவை குடித்ததால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் உடல்நலம் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் உள்பட மேலும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பகுதியில் அமைந்திருக்கும் பழங்குடியினர் காலனியில் 30 குடும்பங்கள் இருக்கின்றனர் இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை அந்த பகுதியை சார்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து மது குடித்து உள்ளனர். அப்போது மது அருந்திய ஒருசில மணி நேரத்தில் மது அருந்திய ஒருவருக்கு வாந்தி மற்றும் … Read more