அகழாய்வு பணியில் கீழடிக்கு அடுத்ததாக சென்னிமலை பகுதி : அகழாய்வில் கண்டுபிடிப்பு

அகழாய்வு பணியில் கீழடிக்கு அடுத்ததாக சென்னிமலை பகுதி : அகழாய்வில் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சியை போன்று, சென்னிமலைலும் பெரிய அளவில் தமிழர்களின் பண்டைய கால பொருட்கள் கண்டு எடுக்கப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நடந்துவரும் அகழ்வாராய்ச்சியில் பெரிய அளவிலான முதுமக்கள் தாலிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட தாழியில் இருந்த எலும்புகள் ஆய்வுக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கொடுமணல் கிராமத்தை சேர்ந்த பகுதியில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் அளவு பணியின்போது கிடைக்கப்பட்ட … Read more