பஞ்சாப் ராணுவ முகாமில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம்! சுட்டது யார் அதிகாரிகள் விசாரணை!!

Four soldiers were killed in the Punjab army camp! Officers investigating who shot!!

பஞ்சாப் ராணுவ முகாமில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம்! சுட்டது யார் அதிகாரிகள் விசாரணை!! கடந்த புதன்கிழமை அதிகாலை பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் இரண்டு தமிழக வீரர்கள் உட்பட நான்கு பேர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று அதிகாலை துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் பாதுகாப்பில் இருந்த வீரர்கள் சத்தம் கேட்ட … Read more