என்ன நடந்தது கிஷோர் கே சாமிக்கு! வெளியான அதிரடி உத்தரவு!

என்ன நடந்தது கிஷோர் கே சாமிக்கு! வெளியான அதிரடி உத்தரவு!

தற்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணாதுரை, கருணாநிதி, உள்ளிட்ட திமுக தலைவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் விதத்தில் கருத்து தெரிவித்ததாக அரசியல் விமர்சகர் கிஷோர் கே ஸ்வாமி மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தார். திமுக சார்பாக அளிக்கப்பட்ட இந்த புகாரை தொடர்ந்து கிஷோர் கே சாமி மீது கலங்கத்தை விளைவிக்கும் நோக்கத்தோடு செயல்படுதல், அரசுக்கு எதிராக அல்லது … Read more

அரசியல் விமர்சகர் கிஷோர் கே ஸ்வாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்! காரணம் இதுதான்!

அரசியல் விமர்சகர் கிஷோர் கே ஸ்வாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்! காரணம் இதுதான்!

திமுகவின் முன்னாள் முதலமைச்சர்கள் சி என் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்பாக இணையதள பிரபலமாகவும், அதே சமயத்தில் அரசியல் விமர்சகராகவும், இருந்து வரும் கிஷோர் கே ஸ்வாமி அவதூறாக பதிவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல விதமான புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அவரை பதினைந்து நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த சூழ்நிலையில், பெண் … Read more

மீண்டும் கைது செய்யப்படும் கிஷோர் கே சாமி! மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது!

மீண்டும் கைது செய்யப்படும் கிஷோர் கே சாமி! மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது!

அரசியல் விமர்சகரான கிஷோர் கே சாமி அவர்கள் மீது சமீபத்தில் முன்னாள் முதல்வர்கள் சி என் அண்ணாதுரை, கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரை அவதூறாக பேசியதாக தெரிவித்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 15 நாள் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கிஷோர் கே சாமி என்பவர் ஒரு அரசியல் விமர்சகர் அவர் பல அரசியல்வாதிகளையும் விமர்சனம் செய்திருக்கிறார். அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளை சமூக வலைதளங்களில் தைரியமாக சுட்டிக்காட்டியிருக்கின்றார். இதன் காரணமாக, பல அரசியல் … Read more