விமான நிலையத்தில் இப்படியா? கொலம்பியா மாணவனால் ஏற்பட்ட பதற்றம்!
விமான நிலையத்தில் இப்படியா? கொலம்பியா மாணவனால் ஏற்பட்ட பதற்றம்! சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில், இருந்து டெல்லி செல்ல விமானம் தயாராக இருந்தது. அப்போது அங்கு இருந்தவர்களுக்கு எப்பொழுதும் போல பரிசோதனைகள் நடைபெற்றது. அந்த பரிசோதனையில் பிளஸ் டூ படித்து வரும் கொலம்பியா நாட்டைச்சேர்ந்த லூயிஸ் என்ற 19 வயது மகன், அவனது தாய், மற்றும் தங்கையுடன் டெல்லி செல்வதற்காக அந்த விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் இவர்களையும், இவர்களது உடமைகளையும் ஸ்கேனிங் முறையில் … Read more