சொத்தால் வந்த வினை! அண்ணனுக்குஎமனான தம்பி!

சொத்தால் வந்த வினை! அண்ணனுக்குஎமனான தம்பி!

சென்னை கொளத்தூர் காமராஜர் நகர் முதல் தெரு விசாரணை அண்ணன் தம்பிகளான பழனி,மற்றும் தமிழ்ச்செல்வன், இருவரும் அவர்களுடைய சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். பழனிக்கு கல்யாணம் ஆகி இரு குழந்தைகள் இருக்கிறார்கள் .தமிழ்ச்செல்வனுக்கு எட்டு வருடங்களுக்கு முன்பே திருமணமாகி நான்கு வருடங்களுக்கு முன்பு விவாகரத்து ஆன நிலையில், தனிமையில் இருந்து வருகிறார். இதன் காரணமாக அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்திருக்கிறார். சொத்துப் பிரச்சனையில் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு உண்டாகி … Read more