அரசு நிலத்தை ஆக்கிரமித்தால் இத்தனை மடங்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

If the government encroaches on the land, you will have to pay so many times the electricity bill! The order issued by the High Court!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தால் இத்தனை மடங்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கடந்த 2022 ஆம் ஆண்டு தான் மின் கட்டண உயர்வு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து மின் வாரியம் பல்வேறு நடைமுறைகளை எடுத்து வருகின்றது.அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு ஓன்று வெளியானது அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கு 100 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.அவ்வாறு வழங்கப்படும் மின் மானியத்தை தொடர்ந்து பெற வேண்டும் … Read more