அனந்தபுரத்தில் நடைபெற்ற திரவ வேதி பொருள் வெடிப்பு சம்பவத்தில் தொழிலாளி உடல் துண்டு துண்டாக சிதறி பலி-போலீஸ் விசாரணை!!
அனந்தபுரத்தில் நடைபெற்ற திரவ வேதி பொருள் வெடிப்பு சம்பவத்தில் தொழிலாளி உடல் துண்டு துண்டாக சிதறி பலி-போலீஸ் விசாரணை!! ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் அருகே ஸ்பிரே பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி ஒருவர் தகர செட் அமைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பெயிண்டில் கலந்து பயன்படுத்தப்படும் திரவ வேதிப்பொருள் இருந்த ட்ரம் ஒன்றை அவர் திறக்க முயன்றார். அப்போது அந்த ட்ரம் திடீரென்று வெடித்து தொழிலாளி தூக்கி … Read more