முகநூலில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட எல் கே சுதீஷ்! அதிர்ச்சியில் அதிமுக!
அதிமுக தேமுதிக இடையே சமீபகாலமாக பணிபோர் வெடித்து வந்தது. இந்த நிலையில், அந்த இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து எந்த ஒரு சுமூக முடிவும் எட்டப்படாமல் இருந்துவந்தது. தொடர்ந்து 3 முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் எந்த ஒரு சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அதிமுகவை தேமுதிகவை எப்படியேனும் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்து பார்க்கிறது . ஆனாலும் தேமுதிக பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான தொகுதிகளை … Read more