காதல் மோகத்தால் கற்பை இழந்த இளம் பெண்! மகளிர் போலீசாரிடம் தஞ்சம்!!
காதல் மோகத்தால் கற்பை இழந்த இளம் பெண்! மகளிர் போலீசாரிடம் தஞ்சம்!! கடலூர் வண்ணாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா வயது நாற்பத்தி மூணு. இவர் சேடப்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமணமான 28 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு இதே பகுதியில் வீடுமனை ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் அந்த வீட்டு மணிக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக அங்கு பணிபுரியும் இளையராஜாவை அணுகினார் . அப்போது அந்தப் … Read more