தற்போதுள்ள வைரஸ்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு புதுமையாக ஒன்று தோன்றி மக்களை அச்சுறுத்தும்! எச்சரிக்கை விடுத்த நிறுவனம்!

Something so innovative as to throw away existing viruses and threaten people! The company that issued the warning!

தற்போதுள்ள வைரஸ்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு புதுமையாக ஒன்று தோன்றி மக்களை அச்சுறுத்தும்! எச்சரிக்கை விடுத்த நிறுவனம்! கடந்த ஒன்றரை வருடகாலமாகவே கொரோனா நோய் தொற்று நம் நாட்டு மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. நாம் என்னதான் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், இரண்டு தடுப்பூசிகளை பூர்த்தி செய்து விட்டாலும் கூட, சிலருக்கு கொரோனா ஏற்படுவது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போடுவதால் உயிர் போகும் அபாயம் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. அதன் காரணமாக மக்கள் முன் … Read more