நிலவை நெருங்கும் சந்திராயன்-3 விண்கலம்:இஸ்ரோ தகவல்!

நிலவை நெருங்கும் சந்திராயன்-3 விண்கலம்:இஸ்ரோ தகவல்! சந்திராயன்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்க்காக இஸ்ரோவால் கடந்த 14-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் விண்கலம் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது. மேலும் இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லப்படுகிறது. ஏற்கனவே 5 கட்டங்களாக சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை … Read more

உலகத்தில் உள்ள சைவ நாடுகளின் பட்டியல்! உலகளவில் முதலிடத்தை பிடித்த இந்தியா!!

List of vegetarian countries in the world! India ranked first in the world!!

உலகத்தில் உள்ள சைவ நாடுகளின் பட்டியல்! உலகளவில் முதலிடத்தை பிடித்த இந்தியா!! உலகளவில் சைவம் மற்றும் அசைவம் சாப்பிடக் கூடியவர்களின் பட்டியலில் சைவத்தில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் பல வகையான வித்தியாசமான உணவுகள் இருக்கின்றன. இந்த வித்தியாசமான உணவுகளில் உயிருடன் சாப்பிடக் கூடியது, உயிரில்லாமல் சாப்பிடக் கூடியது, மேலும் பல வகையான வித்தியாசமான உணவுகள் நம் உலகத்தில் கிடைக்கின்றது. வைனில்(Wine) ஊரவைத்த பாம்பு, கண்கள் 65, விலங்கு மலத்தில் தயாரிக்கப்படும் காபி, பூச்சி … Read more

இந்தியா ஃபர்ஸ்ட்-மக்களுக்கு எச்சரிக்கை!! இன்று 37ஆவது உலக மக்கள் தொகை தினம்!!

இந்தியா ஃபர்ஸ்ட்-மக்களுக்கு எச்சரிக்கை!! இன்று 37ஆவது உலக மக்கள் தொகை தினம்!! இன்று 37 ஆவது உலக மக்கள் தொகை தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நம் இந்தியா எதில் முன்னேறிக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பில் எல்லா நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் உள்ளோம். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை … Read more

பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! உலகின் முதல் நாசி வழி கொரோனோ தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது! 

பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! உலகின் முதல் நாசி வழி கொரோனோ தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது!  பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்த புதிய நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவை விரட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. முதல் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் பரவுதலை தடுத்தன. எனினும் … Read more

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து! 22 பேர் பலியான சோக சம்பவம்

An explosion in a coal mine! Tragic incident in which 22 people died

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து! 22 பேர் பலியான சோக சம்பவம் துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள மாகாணம் பர்டின். இந்த மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். 110 க்கும் அதிகமானோர் இந்த சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். … Read more

உயர்வில் தொடங்கிய பங்குசந்தை! பங்குதாரர்கள் பதற்றம்!

இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் தொடங்கிய முதலே உயர்வில் உள்ளது, சென்செக்ஸ் 0.3% புள்ளிகள் உயர்ந்து, 59,000- மேல் உள்ளது. நிஃப்டி-50 17,600 ஐ கடந்து தொடங்கி உள்ளது.   இந்திய BSE sensex மற்றும் NSE Nifty50 ஆகியவை திங்களன்று ஏற்றம் கண்டுள்ளது, அங்கு கோவிட்-சகாப்த வட்டி விகிதங்களில் செங்குத்தான உயர்வுகள் மற்றும் உலகளாவிய வளர்ச்சி குறைவது குறித்து பதட்டம் நீடிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.   எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் தகவல் தொழில்நுட்பப் … Read more

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பெண்! தேசிய அகாடமியில் தலைவர் பொறுப்பு!

டெக்சாஸ் பல்கலைக்கழக எம்.டி ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தில் மரபியல் துறையின் பேராசிரியரும் துணைத் தலைவருமான ஸ்வாதி அரூர் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர்,  தேசிய மருத்துவ அகாடமியால் (NAM) 2022 ஆம் ஆண்டுக்கான உடல்நலம் மற்றும் மருத்துவ பிரிவில்  வளர்ந்து வரும் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2016 இல் உருவாக்கப்பட்ட இந்த மதிப்புமிக்க குழுவிற்கு நியமிக்கப்பட்ட முதல் MD ஆண்டர்சன் ஆசிரிய உறுப்பினர் ஸ்வாதி அரூர். 1991-1994 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு … Read more

நீரில் மூழ்கிய பாகிஸ்தான்! கதறும் மக்கள்! உதவி கேட்கும் அரசு!

  பாகிஸ்தானில் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலாண்டில் 30 ஆண்டு சராசரியை விட கிட்டத்தட்ட 190% அதிக மழை பொழிவு ஏற்பட்டுள்ளது, மொத்தம் 390.7 மிமீ மழை பொழிந்துள்ளது. இந்த மழை வெள்ளம் 380 குழந்தைகளை பலி வாங்கியுள்ளதாக என்று பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதியை மழை மற்றும் வெள்ளம் மூழ்கடித்து, 380 குழந்தைகள் உட்பட 1,100 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர், ஐக்கிய நாடுகள் சபை … Read more

வந்தவாசி அருகே மழை நீரை மட்டும் குடித்து உயிர் வாழும் தம்பதி!..இந்த வயதிலும் இப்படியா?

A couple living near Vandavasi drinking only rain water!..Is this still the case at this age?

வந்தவாசி அருகே மழை நீரை மட்டும் குடித்து உயிர் வாழும் தம்பதி!..இந்த வயதிலும் இப்படியா? வந்தவாசி அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் கோதையான்.இவருடைய வயது 76.இவரது மனைவி ராணியம்மாள் வயது 72. இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.அவர்களின் பிள்ளைகள் எல்லோருக்கும் திருமணம் நன்றாக நடந்து முடிந்தது.இவைகளின் பிள்ளைகள் நன்றாக வசதியுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் சொந்த விவசாய நிலங்களில் தனி வீடு ஒன்று … Read more