ஒமிக்ரான் நோய்த்தொற்று இதுவரையில் தமிழகத்திற்கு வரவில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி!

ஒமிக்ரான் நோய்த்தொற்று இதுவரையில் தமிழகத்திற்கு வரவில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி!

தமிழ்நாட்டில் தற்போது வரையில் டெல்டா வகையான வைரஸ் பாதிப்பு தான் இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். நேற்று சைதாப்பேட்டையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆரம்பித்து வைத்தார். முகாமில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பணி நியமன ஆணைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, நோய்தொற்று உருமாற்றம் அடைந்து பல்வேறு பெயர்களில் உலகம் முழுவதும் வலம் வந்து … Read more

தமிழ்நாட்டில் யாருக்கும் இந்த நோய் தொற்று இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

தமிழ்நாட்டில் யாருக்கும் இந்த நோய் தொற்று இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில சுகாதார ஆய்வகத்தில் முழு கவச உடை அணிந்து அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், துணை இயக்குனர் ராஜு, உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. நோய்தொற்று மரபணு மாற்றத்தை தெரிந்துகொள்வதற்காக உயர்தரமான முழு மரபணு பரிசோதனை மையத்தை முதலமைச்சர் கடந்த மாதம் தொடங்கி வைத்தார் இந்த மையத்தில் இதுவரையில் 469 மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் 95 சதவீதத்திற்கும் அதிகமான … Read more

மக்களை தேடி மருத்துவம்! செவிலியர்கள் உட்பட 7 ஆயிரம் பணியாளர்கள் விரைவில் தேர்வு!

மக்களை தேடி மருத்துவம்! செவிலியர்கள் உட்பட 7 ஆயிரம் பணியாளர்கள் விரைவில் தேர்வு!

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலமாக இதுவரை 36 லட்சத்து 33 ஆயிரத்து 843 பேர் மருத்துவ பயன் அடைந்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை மேலும் வலுப்படுத்துவதற்காக புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு புதிதாக செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், உள்ளிட்டோர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என சட்டசபை … Read more

எதிர்வரும் வாரங்களில் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி முகாம் நடத்தப்படும்! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

எதிர்வரும் வாரங்களில் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி முகாம் நடத்தப்படும்! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

தமிழக அரசு சார்பாக நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன. இதுவரையில் மாநில அளவில் 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக் கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கடுமையான மழை இருந்த போதிலும் 12 லட்சம் நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள், இதுவரையில் 77.2% நபர்கள் முதல் தவணைத் தடுப்பூசியும், 41.60% நபர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியும், செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது தவணை … Read more

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்த முக்கிய தகவல்!

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்த முக்கிய தகவல்!

மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கும் விதத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் செங்கேணி அம்மன் திருக்கோவில் தெருவில் வீடுகளுக்கே சென்று மழைக்கால நோய்க்கான சிகிச்சை முன்னெடுக்கப்படுவதை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அந்த சமயத்தில், சோழிங்கநல்லூர் சட்டசபை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மணிஷ், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், … Read more

நாளை தொடங்கும் எட்டாவது மெகா தடுப்பூசி முகாம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

நாளை தொடங்கும் எட்டாவது மெகா தடுப்பூசி முகாம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

நாடு முழுவதும் சென்ற ஜனவரி மாதம் 16ஆம் தேதி நோய்தொற்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது இந்த தடுப்பூசி போடும் பணி ஆரம்பித்த முதல் ஒன்பது நாட்களில் 100 கோடி தவணை தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் நோய்த்தொற்று தடுப்பூசிகள் போடுவதற்கான பணி மிக விரைவாக நடைபெற்று வருகின்றது. அந்த விதத்தில் அதிக நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான வசதியாக மாவட்டங்களில் பல பகுதிகளில் கூடுதலாக தடுப்பூசி மையங்கள் அமைத்து மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றது … Read more

சுகாதாரத் துறை அமைச்சரின் திடீர் டெல்லி பயணம்!

சுகாதாரத் துறை அமைச்சரின் திடீர் டெல்லி பயணம்!

நாடுமுழுவதும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில், தமிழகத்தில் மெல்ல, மெல்ல, நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது அதற்கு தமிழக அரசின் சீரிய நடவடிக்கையே காரணம் என்று சொல்லப்படுகிறது. நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாக ஏற்பட்டதை அடுத்து பல கட்டுப்பாடுகள் மாநிலத்தில் விதிக்கப்பட்டது இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியும் மிக விரைவாக நடைபெற்று வருகிறது. அத்துடன் மாநிலம் முழுவதும் வாரம்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் களை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு கொண்டே … Read more

கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வைத்த முக்கிய வேண்டுகோள்!

கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வைத்த முக்கிய வேண்டுகோள்!

தமிழ்நாடு தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு இரு சமுதாய வளைகாப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் நேற்றைய தினம் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் 100 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு விழாவை நடத்தி வைத்து சீர்வரிசை உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி இருக்கிறார். இந்த விழாவில் திமுகவைச் சார்ந்த கீதாஜீவன் மற்றும் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் பங்கேற்றார்கள். இந்த விழாவில் அமைச்சர் சுப்பிரமணியன் உரையாற்றி இருக்கிறார். … Read more

சவாலுக்கு சவால்! சட்டசபையில் மா சுப்பிரமணியன் மாஸ் ஸ்பீச்!

சவாலுக்கு சவால்! சட்டசபையில் மா சுப்பிரமணியன் மாஸ் ஸ்பீச்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த இருக்கின்ற திமுக தலைமையிலான அரசு தற்சமயம் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டசபை கூட்டத் தொடரிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான ஆணையம் நீட் தேர்வின் தாக்கம் தொடர்பான ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இதனைத்தொடர்ந்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்த பரிந்துரைகளை ஆராய்வதற்காக தலைமைச் செயலாளர் … Read more

பள்ளிகள் திறந்ததால் தான் நோய் தொற்று பரவுகிறதா? சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த விளக்கம்!

பள்ளிகள் திறந்ததால் தான் நோய் தொற்று பரவுகிறதா? சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த விளக்கம்!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்தவுடன் தான் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். சென்னை கிண்டி மதுவின்கரையில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக இன்றைய தினம் நடந்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் மழைநீர் சேகரிப்பு … Read more