திடீரென டெல்லி புறப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர்! கோரிக்கையை பரிசீலிக்கும் டெல்லி?

திடீரென டெல்லி புறப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர்! கோரிக்கையை பரிசீலிக்கும் டெல்லி?

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றிருக்கிறார். நேற்றையதினம் சட்டசபையில் மருத்துவத் துறை மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய நிலையில் இன்று அமைச்சர் சுப்பிரமணியம் டெல்லி சென்றிருக்கிறார். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார் அமைச்சர் சுப்பிரமணியன். தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து 11 மருத்துவ கல்லூரிகளுக்கு இந்த வருடமே மாணவர் சேர்க்கை எய்ம்ஸ் மருத்துவமனை பொது மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி உதவி உள்ளிட்ட … Read more

நோய்த்தொற்று பரவல் மூன்றாவது அலை! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

நோய்த்தொற்று பரவல் மூன்றாவது அலை! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

தமிழக சட்டசபையில் நேற்று சுகாதாரத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் நடந்தது அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அந்தத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்புகளை தாக்கல் செய்து இருக்கிறார். அந்தக் குறிப்பில் மத்திய அரசின் ஆதரவுடன் துணை சுகாதார நிலையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை எல்லோருக்கும் நல்வாழ்வு மையங்கள் ஆக மாற்றி கூடுதல் சேவைகளை வழங்க வழிவகை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறியிருக்கிறார். நோய்த்தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்காக … Read more

அதிமுக தலைமை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை! அதிரடியாய் ஆய்வில் இறங்கிய அமைச்சர்!

அதிமுக தலைமை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை! அதிரடியாய் ஆய்வில் இறங்கிய அமைச்சர்!

சென்னை போரூர் குளத்தில் மருத்துவ கழிவுகளை கொள்கிறார்கள் என்று தெரிந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் போரூர் குளத்தில் தற்சமயம் அவர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. சொல்லப்போனால் சென்னை மக்களுக்கான குடிநீர் ஆதாரங்களில் மிக முக்கியமாக இருக்கும் போரூர் குளத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. இது குறித்து அறிக்கையை வெளியிட்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நீர் மாசுபடுதல் தடுக்கும் விதத்தில் சுகாதாரக்கேடு உண்டாவதை முற்றிலுமாக தடுக்கும் … Read more

டாஸ்மாக் கடைகள் திறப்பு விவகாரம் அமைச்சர் அளித்த விளக்கம்! கடும் கொந்தளிப்பில் மக்கள்!

டாஸ்மாக் கடைகள் திறப்பு விவகாரம் அமைச்சர் அளித்த விளக்கம்! கடும் கொந்தளிப்பில் மக்கள்!

சென்னை கோயம்பேட்டில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சருமான சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் 18 வயது முதல் 44 வயது வரையில் இருப்பவர்களுக்கு நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதேபோல பொது மக்களுக்கு நேரடியாக வீடுகளுக்கே சென்று தடுப்பூசியை செலுத்தும் பணி நடந்துகொண்டிருக்கிறது. மலை கிராமங்களில் வசித்து வரும் மக்களுக்கு அவர்களுடைய வீட்டிற்கு சென்று நோய் தடுப்பூசியை செலுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக முதலமைச்சர் மற்றும் மற்ற மாநில முதலமைச்சர்கள் வைத்த கோரிக்கையை … Read more

சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னையில் இருக்கின்ற கிண்டி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டார்கள். இதனை அடுத்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் தரப்பிலிருந்து சில கேள்விகள் எழுப்பப்பட்டன. அதாவது செங்கல்பட்டு தடுப்பூசி மையத்திற்கு அனுமதி கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது அவ்வாறு வைக்கப்பட்ட கோரிக்கை ஒரு வார காலம் நிறைவடைந்துவிட்டது. செங்கல்பட்டு தடுப்பு மையம் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறதா இல்லையா என்று கேள்வி … Read more

இந்த மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவல் வெகுவாக குறைகிறது! சுகாதாரத்துறை அமைச்சர் எடுத்த பரபரப்பு பேட்டி!

இந்த மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவல் வெகுவாக குறைகிறது! சுகாதாரத்துறை அமைச்சர் எடுத்த பரபரப்பு பேட்டி!

நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்கள். இதனை அடுத்து பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த சந்திப்பில் நாமக்கல் மாவட்ட சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது. நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடந்த தினங்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி 608 பேருக்கு இந்த … Read more

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சரின் அதிரடி பதில்!

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சரின் அதிரடி பதில்!

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு நோய்த்தொற்றின் இழப்பை குறைத்து காண்பிப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆக்சிஜன் இல்லாத காரணத்தால், நோயாளிகள் அவசர ஊர்திலேயே பலியாகி விடுகிறார்கள். அரசின் ஊரடங்கு தளர்வு காரணமாக, கிராமப்புறங்களில் நோய் தொற்று பரவ அதிகரித்து இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை என்று பலவாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சூழ்நிலையில், நேற்று … Read more

சீமானுக்கு எச்சரிக்கைவிடுத்த திமுக எம்.எல்.ஏ!

சீமானுக்கு எச்சரிக்கைவிடுத்த திமுக எம்.எல்.ஏ!

எதிர் வரும் சட்டசபைத் தேர்தலின்போது, திமுக தலைவர் ஸ்டாலின் என்று தொகுதியில் நிற்கின்ற அதே தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கின்றார். ஸ்டாலின் எதிர்த்து சீமான் களமிறங்கினால் டெபாசிட் கூட கிடைக்காது என்று அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மா .சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்த அவர், அரசு தரும் பொங்கல் பரிசை தரவேண்டாம் என நாங்கள் சொல்லவில்லை. மாறாக ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் … Read more