திமுக ஆட்சி! எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் நீக்கம்!
திமுக ஆட்சி! எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் நீக்கம்! 2011-ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா அம்மா ஆட்சியில் இருந்த காரணத்தால் ஜெயலலிதாவின் புகைப்படம் மடிக்கணையில் போடப்பட்டிருந்தது. மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சி புரிந்த நிலையில் அவரது புகைப்படமும் மடிக்கணினியில் இணைக்கப்பட்டது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அந்நிலையில் … Read more