மஹாபாரத போருக்கு பிறகு பாண்டவர்களுக்கு என்ன ஆனது? ஆச்சர்யமூட்டும் தகவல்கள்!

மஹாபாரத இதிகாசத்தில் பாரத போரில் முடிவுகள் என்னவென்று நாம் அனைவரும் அறிந்ததே. போரின் முடிவில் கௌரவர்கள் அனைவரையும் கொன்று பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியின் சபதத்தை நிறைவேற்றுகிறார்கள். போரில் தனது 100 மகன்களை கொன்றதால் யது குலமான சந்திர வம்சமே அழிந்து போகும் என்று காந்தாரி சாபம் அளிக்கிறாள். இந்த சாபத்தை தடுக்க முடியாத ஸ்ரீகிருஷ்ணர் அபிமன்யுவின் மகன் பரிஷ்த்தை மட்டும் காப்பாற்றுகிறார். காந்தாரியின் சாபத்தால் தனக்கும் அழிவு நெருங்கிவிட்டது என்று உணர்ந்த கிருஷ்ணர் காட்டில் வேடன் விட்ட … Read more