மஹாராஜா ஜெய் சிங்கிடம் அசிங்கப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் : வரலாறை பின்னோக்கி பார்ப்போம்!
ஒருமுறை ராஜா ஜெய் சிங் அவர்கள் இங்கிலாந்து சென்றிருந்தார், அங்கு சாதரணமாக தெருவில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோரூமை பார்த்தார் அங்கே சென்று கார்களின் விலையை பற்றி விசாரிக்க நினைத்தார். அங்கிருந்து ஷோரூம் ஊழியர்கள் இவர் ஒரு மன்னர் என்பதை அறியாமல்ஒரு ஏழை இந்திய குடிமகனாக நினைத்து அவரை அடித்து விரட்டினர். இதனால் கோபமடைந்த ராஜா தனதுஓட்டல் அறைக்கு சென்று பிறகு சில மணி நேரம் கழித்து தனது … Read more