மகாராஷ்டிராவில் வெள்ளம்!! இறப்பு எண்ணிக்கை 149 ஐ எட்டியது!! குறைந்தது 100 பேர் இன்னும் காணவில்லை!!

Floods in Maharashtra !! Death toll reaches 149 !! At least 100 people are still missing !!

மகாராஷ்டிராவில் வெள்ளம்!! இறப்பு எண்ணிக்கை 149 ஐ எட்டியது!! குறைந்தது 100 பேர் இன்னும் காணவில்லை!! மகாராஷ்டிரா மாநிலத்தின் கொங்கன் பதியிலும், மாநிலத்தின் மேற்குப் பகுதிகளிலும் உயர்ந்துள்ள மழையால் இறப்பு எண்ணிக்கையை 149 ஆக உயர்ந்து உள்ளது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நிவாரண நிதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஒரு தனிப் படை இயற்கை பேரழிவுகளின் போது விரைவான பதிலை உறுதி செய்வதற்காக பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் என்.டி.ஆர்.எஃப் அமைக்கப்படும் என்றும் கூறினார். ராய்காட் மாவட்டத்தில் சிப்லூனில் நடந்த … Read more

மகாராஷ்டிராவில் தொடரும் கன மழை மற்றும் நிலச்சரிவுகள்!! 136 பேர் பலி!! சோகத்தில் மக்கள்!!

Heavy rains and landslides continue in Maharashtra 136 killed !! People in grief !!

மகாராஷ்டிராவில் தொடரும் கன மழை மற்றும் நிலச்சரிவுகள்!! 136 பேர் பலி!! சோகத்தில் மக்கள்!! மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவங்களில் இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர்.அதே நேரத்தில் புனேவில் 84,452 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பொழியும் கனமழை காரணமாக பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ராய்காட் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 38 பேர் உயிரிழந்ததாக … Read more