முடிக்கு சாயம் பூசும்போது சருமத்தில் சாயம் ஒட்டிவிட்டதா? இனி கவலை வேண்டாம் இதை செய்யுங்கள் !

இன்றைய காலகட்டத்தில் ஆண்களும், பெண்களும் தங்களை அழகாக கட்டிக்கொள்ளவே விரும்புகின்றனர், 40 வயதிற்கு மேற்பட்ட மக்கள் பலரும் தங்கள் தலைக்கு ஹேர்டை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். தலையில் நரை இருந்தால் அது தங்களை வயதானவராக காட்டிவிடும் என்பதால் மக்கள் பலரும் தங்கள் முடிக்கு சாயம் பூசுகின்றனர். அப்படி பூசுகையில் சிலரது சருமத்தில் அந்த சாயம் ஒட்டிக்கொள்ளும், அதனை நீக்க பலரும் கஷ்டப்படுவார்கள். இனிமேல் அதுபற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம், கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றினால் நொடிப்பொழுதில் சருமத்தில் ஒட்டியுள்ள … Read more