மறந்துடாதீங்க… திருப்பதி கோவிலில் இனி கட்டாயம்!!
மறந்துடாதீங்க… திருப்பதி கோவிலில் இனி கட்டாயம்!! திருப்பதியில் உள்ள விதிகளை மீறி அங்குள்ள இடைத்தரகர்கள் பல விதங்களில் தரிசனம் செய்ய வருபவர்களுக்கு உதவுவதாக புகார்கள் வந்த நிலையில் அதனை தடுக்கும் விதத்தில் தேவஸ்தானம் பல ஏற்பாடுகளை செய்த போதிலும் அது எதுவும் முறையாக செயல்படுத்த முடியவில்லை. எவ்வளவு புதிய விதிமுறைகள் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும் இடைத்தரகர்கள் நடுவில் நுழைந்து வரும் பக்தர்களை நேரடியாக சந்தித்து விடுகின்றனர் அது மட்டும் இன்றி அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கு நெருங்கி … Read more