இந்தியாவின் முக்கிய நபருக்கு ஏற்ப்பட்ட நோய்த்தொற்று!

இந்தியாவின் முக்கிய நபருக்கு ஏற்ப்பட்ட நோய்த்தொற்று!

தற்சமயம் இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதத்தை எழுதி இருந்தார். இந்த கடிதத்தில் தடுப்பூசி பற்றாக்குறையை தீர்ப்பதற்கு தடுப்பூசி நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி உற்பத்தியை அதிகரிக்க போதுமான நிதி உதவியை வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதோடு மத்திய அரசு அவசர தேவைக்கான 10 சதவீத தடுப்பூசிகளை மட்டும் வைத்துக் கொண்டு … Read more