அதிமுக கொள்முதல் செய்த அரிசி மூட்டைகளில் தரமற்ற அரிசி- அமைச்சர் மனோ தங்கராஜ்!

நாகர்கோயிலில் உள்ள அரசு நியாயவிலைக் கிடங்குகளில் உள்ள அரிசி மூட்டைகளில் ஒருசில மூட்டைகளில் தரமற்ற அரிசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அதனை நேரில் சென்று தகவல் தொழில்நுட்பத்துறை மனோ தங்கராஜ் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். தரமான அரிசியை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அரசு நுகர்வோர் வாணிப கழக ஆய்வு செய்ததில் அவர் இத்தகவலை கூறினார். நேரில் சென்று ஆய்வு செய்த மனோ தங்கராஜ் அவர்கள் … Read more