மரக்காணம் கலவரத்தில் பாமகவிடம் இழப்பீடு கேட்க முகாந்திரம் இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு

மரக்காணம் கலவரத்தில் பாமகவிடம் இழப்பீடு கேட்க முகாந்திரம் இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு சித்திரை திருவிழா நிகழ்ச்சியின்போது நடந்த கலவரத்தில் பாலத்தை சேதப்படுத்தியதாக ரூ.18 லட்சம் இழப்பீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.   கடந்த 2013 ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சித்திரை திருவிழாவை நடத்தியது. இதில் கலந்து கொள்ள … Read more