கணவனின் கொடுமை தாங்காமல் திருமணம் செய்து பத்தே நாட்களில் போலீசில் புகார் கொடுத்த பிரபல நடிகை!

நடிகை பூனம் பாண்டே தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் சில படங்கள் நடித்து இருக்கிறார்.இவர் தமிழ் சினிமாவில் தெலுங்கு  டப்பிங்  படமான மைதிலி அண்ட் கோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பிரபலமான பாலிவுட் நடிகை என்றும் கூறலாம்.பல படங்களில் கவர்ச்சி நடிகை நடனங்களும் ஆடியிருக்கிறார்.மேலும் இவர் ஏதாவது ஒரு சர்ச்சை அடிக்கடி கிளப்பிக் கொண்டு இருப்பார். பூனம் பாண்டே தனது சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதுமே எல்லையில்லாத கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.அவரது இன்ஸ்டாகிராம் … Read more

தொழிலதிபரை மணந்த பிரபல நடிகை! வாழ்த்துக் கூறிய திரைக்கலைஞர்கள்!

ஜீவா சங்கர் இயக்கிய அமரகாவியம் படம் மூலம் தமிழுக்கு வந்தவர். மலையாள நடிகை மியா ஜார்ஜ். இவர் அடுத்தடுத் அடுத்தடுத்து இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, எமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மலையாளத்தில் ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் ரெட் பஸ் டிரைவிங் லைசன்ஸ் மிஸ்டர் ஆகிய மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்  விக்ரமுடன் கோப்ரா என்ற படத்தில் நடித்து கொண்டு … Read more

சைலண்டாக திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை!

இன்று ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் இயக்குனர் மனோஜ் பீதா, நீண்டநாளாக காதலித்த பிரபல நடிகை ஷாலினியை தனது  வீட்டிலேயே சைலண்டாக யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். தமிழ்சினிமாவில் நடிகை ஷாலினி வத்னிகட்டி  நடித்த முதல் படம் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’  அதன்பின் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.  கடைசியாக  இவர் நடிப்பில் ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’ என்ற படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் … Read more

ஹிந்தி என்றாலே தமிழகத்தில் பிரச்சனையா? ஹிந்தி பேச்சு புரியாததால் கொலை? பதற்றத்தில் தமிழகம்?

வேலூரில் திருமணத்திற்காக வந்த இராணுவ வீரர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது கொலையா இல்லை தற்கொலையா என போலீசார் தரப்பில் விசாரணை நடந்து வருகிறது. இராணுவ வீரர் மகேஷ் வேலூரில் கண்ணியம்பாடியை சேர்ந்தவர். இவர் தனது திருமணத்திற்காக ஒரு மாதம் விடுப்பு எடுத்து தனது சொந்த ஊரான கண்ணியம்பாடிக்கு வந்துள்ளார். புவனேஸ்வரி என்ற பெண்ணை கடந்த மாதம் 12 ஆம் நாள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. புவனேஸ்வரி வேலூர் தாலுக்கா அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். … Read more

தற்கொலைக்கு இடம் பார்த்த தம்பதிகள்! இரத்த வெள்ளத்தில் மிதந்த ராணுவவீரர்!!

தற்கொலைக்கு இடம் பார்த்த தம்பதிகள்! இரத்த வெள்ளத்தில் மிதந்த ராணுவவீரர்!! வேலூர்: திருமணமான ஒரு மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கண்ணெதிரே, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து குதித்து ராணுவ வீரர் தற்கொலை செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணியளவில் வாலிபர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சடலம் கிடந்ததை … Read more