மத கல்வி கற்க விரும்பமில்லை.. 11 வயது மாணவன் செய்த அதிர்ச்சி செயல்.. ஹரியானாவில் நடந்த கொடூர சம்பவம்..!

மதப்பள்ளியில் சகமாணவனை சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய மதத்தை போதிக்கும் மதராசா என்னும் மதப்பள்ளி ஹரியானா மாநிலம், நுஹ் மாவட்டம் ஷா சவுஹா கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் படித்து வந்த சமீர் என்ற 11 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை என கூறப்படுகிறது. மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர் பெற்றோர் … Read more

எல்லாரும் வெளியேறி விட்டால் நாங்கள் என்னதான் செய்வது! தலீபான்கள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

What do we do if everyone leaves! Sudden announcement by the Taliban!

எல்லாரும் வெளியேறி விட்டால் நாங்கள் என்னதான் செய்வது! தலீபான்கள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தலிபான்கள் திடீர் அறிவிப்பு ஒன்றை தற்போது அறிவித்து உள்ளனர். இது குறித்து தலீபான்களின் செய்தி தொடர்பாளர்  ஜபியுல்லா முஜாஹித் நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார். நாங்கள் இனி மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றுவதை இனி அனுமதிக்க மாட்டோம். அதில் நாங்கள் மகிழ்ச்சியும் அடையவில்லை. மேலும் தாயகத்தை விட்டு ஆப்கானியர்கள் வெளியேறும் நோக்கத்துடன் விமான நிலையத்திற்கு செல்வதையும் அவர்கள் … Read more